மாசிக்காயை நன்றாக தூள் செய்து ஒரு வேளைக்கு இரண்டு தடவை நெய் அல்லது வெண்ணையுடன்
சேர்த்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.