காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Thursday, August 15, 2013
வயிற்று பூச்சிகள் ஒழிய
வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இருக்காது.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
தேன்,
வயிற்று பூச்சிகள்,
வேப்பிலை
Wednesday, August 14, 2013
Friday, March 15, 2013
இரத்த பேதி குணமாக
அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சம அளவு சேர்த்து, பொடி செய்து, 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
அத்திப்பட்டை,
இரத்த பேதி,
கருவேலம்,
சீதபேதி,
நறுவிளம்,
நாவல்
நீரழிவு நோய் குணமாக
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
நீரழிவு நோய்,
மா இலை,
மாமரம்
Sunday, March 3, 2013
மலச்சிக்கல் சரியாக
அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை மற்றும் மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
அகத்தி கீரை,
பசும்பால்,
மலச்சிக்கல்
நுரையீரல் நோய் குணமாக
நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இருவேளை 10 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
நாயுறுவி,
நுரையீரல் நோய்,
பசும்பால்
சீதபேதி குணமாக
புளியங்கொட்டை தோல் மற்றும் மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
சீதபேதி,
பசும்பால்,
புளியங்கொட்டை,
மாதுளம் பழம்
சிலந்தி கடிக்கு மருந்து
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து.எனவே தும்பை இலை சாறு சாப்பிடவும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
சிலந்தி கடி,
தும்பை இலை சாறு,
விஷகடி
Subscribe to:
Posts (Atom)