காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Tuesday, May 27, 2014
தோல் வளம் பெற
ஆலமரத்து பட்டைகளை பட்டு போல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை
கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோல் வளமையகும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
ஆலமரத்து பட்டை,
சரும நோய்,
சர்க்கரை,
தோல்
வாய் நாற்றம் போக
நெல்லி முல்லி, தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து
காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் தீரும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
கடுக்காய்,
தான்றிக்காய்,
நெல்லி முல்லி,
வாய் நாற்றம்
சிறுநீர் எரிச்சல் குணமாக
இடுக்கைகள்:
அன்னாச்சி,
சிறுநீர் எரிச்சல்
வயிற்று கடுப்பு நீங்க
இடுக்கைகள்:
அரச இலை,
மோர்,
வயிற்று கடுப்பு
பித்த வாந்தியை நிறுத்த
வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி
நிற்கும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
பருப்பு ரசம்,
பித்த வாந்தி,
வேப்பம் பூ
கண்கள் குளிர்ச்சியாக இருக்க
கடுக்காய் தோல் மற்றும் கொட்டை நீக்கிய
இரண்டு நெல்லிக்காயை காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி
3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி
பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
கடுக்காய்,
கண்பார்வை,
தலைவலி,
நெல்லிக்காய்
Subscribe to:
Posts (Atom)