பாட்டி வைத்தியம், இந்திய மற்றும் தமிழ் சித்த மருத்துவ குறிப்புகள்.
காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Tuesday, July 21, 2015
இலந்தைப்பழம்
இலந்தைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. இலந்தைப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.
பாட்டி வைத்தியம்.,
மந்தம் அஜீரணம் குணமாக
கருவேப்பிலையை
உலர்த்தி
பொடி
செய்து
மிளகு
,
சுக்கு
,
சீரகம்
,
உப்பு
ஆகியவற்றையும்
பொடியாக்கி
கலந்து
வைத்து
கொள்ளவும்
.
சோற்றுடன்
1
ஸ்பூன்
அந்த
பொடியை
பிசைந்து
சாப்பிட்டு
வந்தால்
மந்தம்
நீங்கும்
,
மலக்கட்டு
நீங்கும்
.
பாட்டி வைத்தியம்.,
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)