Monday, December 29, 2014

உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க



ஒருபிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட வேண்டும்.


பாட்டி வைத்தியம்.,

குடலை சுத்தப்படுத்த



வில்வபழத்தின் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட, வில்வபழம் குடலை சுத்தப்படுத்தும்.



பாட்டி வைத்தியம்.,

மூலம் குணமாக



பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலம் குணமாகும்.
 

பாட்டி வைத்தியம்.,

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க



அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் 1/4 அவுன்ஸ் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.


பாட்டி வைத்தியம்.,

பேன் ஒழிய



தினமும் தூங்கும் போது செம்பருத்தி இலையை கூந்தலில் செருகி வைத்து கொள்ளவும். காலையில் இலையை எடுத்து விடவும். தொடர்ந்து செய்து வந்தால் பேன் ஒழியும்.


பாட்டி வைத்தியம்.,

Wednesday, November 12, 2014

எச்சில்புண் குணமாக



வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வர எச்சில்புண் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,