Wednesday, November 12, 2014

எச்சில்புண் குணமாக



வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வர எச்சில்புண் குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

நகசுற்று குணமாக



மஞ்சள், அருகம்புல், சுண்ணாம்பு கலந்து நகசுற்று உள்ள இடத்தில் பூசிவர குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

முகம் பளபளக்க


நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.

பாட்டி வைத்தியம்.,

தீப்புண் வடுமாற



வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி தீப்புண் வடு மீது தடவி வந்தால் தீப்புண் வடுமாறும்.


பாட்டி வைத்தியம்.,

புத்துணர்ச்சி பெற



துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வந்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.


பாட்டி வைத்தியம்.,