Sunday, October 21, 2012

நெஞ்சுவலி குணமாக


அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.


பாட்டி வைத்தியம்.,

காதில் சீழ்வடிதல் குணமாக

வெற்றிலை

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப் படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.


தேங்காய் எண்ணை

பாட்டி வைத்தியம்.,

உடல் அரிப்பு குணமாக

வன்னி மரம்


வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.


பாட்டி வைத்தியம்.,

Saturday, October 20, 2012

சுகப்பிரசவம் ஆக

ஆப்பிள்
ரோஜா இதழ்
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

தேன்
பாட்டி வைத்தியம்.,

குங்குமப்பூ
ஏலக்காய்




வெட்டுக்காயம் குணமாக

நாயுறுவி இலை


மஞ்சள்
நாயுறுவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர விரைவில் ஆறிவிடும்.


பாட்டி வைத்தியம்.,

உடல் சக்தி பெற


இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.



பாட்டி வைத்தியம்.,

குழந்தைகளுக்கு


குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெருகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

கொய்யாப்பழம்

பாட்டி வைத்தியம்.,

Friday, October 19, 2012

கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது


தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.



பாட்டி வைத்தியம்.,

இரத்த சோகையை போக்க


பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்


பாட்டி வைத்தியம்.,

முகம் வழுவழுப்பாக இருக்க

கசகசா

தயிர்
 கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெரும்.



Thursday, October 18, 2012

வாழைப்பழம்


தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.


பாட்டி வைத்தியம்.,

மாம்பழம்

முக்கனியில் முதன்மையானது. இதில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

பாட்டி வைத்தியம்.,