காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Wednesday, November 12, 2014
நகசுற்று குணமாக
இடுக்கைகள்:
அருகம்புல்,
சுண்ணாம்பு,
நகசுற்று,
மஞ்சள்
முகம் பளபளக்க
நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
ஆலிவ்,
பளபளப்பு,
முகம்,
வாழைப்பழம்
தீப்புண் வடுமாற
வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி தீப்புண்
வடு மீது தடவி வந்தால் தீப்புண் வடுமாறும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
தீப்புண்,
வேப்பம் பட்டை
புத்துணர்ச்சி பெற
துளசி இலைகளை செம்பு பாத்திரத்தில்
இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகி வந்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.
பாட்டி வைத்தியம்.,
இடுக்கைகள்:
துளசி,
புத்துணர்ச்சி
Subscribe to:
Posts (Atom)