Sunday, October 21, 2012

காதில் சீழ்வடிதல் குணமாக

வெற்றிலை

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப் படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.


தேங்காய் எண்ணை

பாட்டி வைத்தியம்.,

No comments:

Post a Comment