Monday, December 29, 2014

பேன் ஒழிய



தினமும் தூங்கும் போது செம்பருத்தி இலையை கூந்தலில் செருகி வைத்து கொள்ளவும். காலையில் இலையை எடுத்து விடவும். தொடர்ந்து செய்து வந்தால் பேன் ஒழியும்.


பாட்டி வைத்தியம்.,

No comments:

Post a Comment