கடுக்காய் தோல் மற்றும் கொட்டை நீக்கிய
இரண்டு நெல்லிக்காயை காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி
3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி
பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
No comments:
Post a Comment