Tuesday, May 27, 2014

கண்கள் குளிர்ச்சியாக இருக்க



கடுக்காய் தோல் மற்றும் கொட்டை நீக்கிய  இரண்டு நெல்லிக்காயை காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.
 

பாட்டி வைத்தியம்.,

No comments:

Post a Comment