Saturday, September 26, 2015

கை கால் வலி குணமாக

துத்தி இலைகளை நல்லெண்ணையில் சுடவைத்து படபடவென பொரிந்து மொறு மொறுப்பு ஆனவுடன் இறக்கி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். கை கால் வலிக்கு தடவினால் வலி குறையும்.

பாட்டி வைத்தியம்.,

No comments:

Post a Comment