காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.
Sunday, March 3, 2013
நுரையீரல் நோய் குணமாக
நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இருவேளை 10 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
No comments:
Post a Comment