Friday, March 15, 2013

இரத்த பேதி குணமாக

அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சம அளவு சேர்த்து, பொடி செய்து, 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.


பாட்டி வைத்தியம்.,

No comments:

Post a Comment