அத்திப்பட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சம அளவு சேர்த்து, பொடி செய்து, 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி குணமாகும்.
பாட்டி வைத்தியம்.,
பாட்டி வைத்தியம்.,
காலத்தால் அழியாத இப்போது நம்மால் மறக்கப்பட்ட பண்டைத் தமிழர்களின் இயற்கை மருத்துவ குறிப்புகள்.